Thursday, January 24, 2008

ஊடலுக்குப் பின்...

அழுது கொண்டிருந்தாய் நீ
அமர்ந்திருந்தேன் நான்
கொஞ்சகொஞ்சமாய்
கண்ணீரோடு 'நீ' வழிந்தோட
கண்ணீரில் 'நான்' கரைந்தோட
என்னைத் தொலைத்த நான்
உன்னை மறந்த நீ என
நாமானோம் நாம்.
-ஜெ.நம்பிராஜன்

No comments: