Monday, April 14, 2008

காரண 'காரியம்'

"பிழைப்பு"
"காலத்தின் கட்டாயம்"
"வேறு வழியில்லை"
"நான் மட்டுமா..."
"உலக நியதி"
ஏதாவதொரு காரணம்
வைத்திருக்கவே செய்கிறார்கள்
தங்களை நியாயப்படுத்த
எல்லாத் துரோகிகளும்
-ஜெ.நம்பிராஜன்

No comments: